வழங்கக் கோரி உண்ணாவிரதம்

img

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் அனைவருக்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும். அந்தோணியார் கோவில் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.